நாம் முருங்கைக்காயை விதவிதமாக சமையல் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைக்காய் புளிக்குழம்பு தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் புளியை ஊற வைத்து அதனுடன் தக்காளியை கரைத்து வைக்க வேண்டும். பின் வெங்காயத்தை நறுக்கி வைக்க வேண்டும். உருளையை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, முருங்கை, உருளை எல்லாவற்றையும் சேர்க்க வேண்டும்.
பின் கிளறி விட்டு மிளகாய் தூள் காரம் போகும் வரை கொதிக்க விட வேண்டும். குழம்பில் எண்ணெய் தனியாக பிரிந்து வந்ததும், குழம்பை இறக்கி விட வேண்டும்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…