நாம் மீனை வைத்து விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் மீன் மற்றும் எண்ணெய் தவிர, மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கலந்து வைத்துள்ள மசாலாவில், மீன் துண்டுகளை பிரட்டி அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து ஊற விட வேண்டும்.
பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலாவில் பிரட்டி வாய்த்துள்ள மீன் துண்டுகளை போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான மீன் வறுவல் தயார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…