நம் வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முட்டையை விதவிதமாக செய்து கொடுத்தால், அதனை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான புதினா ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் புதினா இலையை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, அதில் உப்பு, கரண் மசாலா, சோடா ஆகியவற்றை போட்டு, நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் தவாவை அடுப்பில் வைத்து, அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளை தூவ வேண்டும். பின் ஆம்லெட்டை திருப்பி போட்டு பொரிந்ததும் எடுக்க வேண்டும். இப்பொது சுவையான புதினா ஆம்லேட் தயார்.
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…