நம்மில் அதிகமானோர் காலையில் பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் குறைவு தான் தற்போது இந்த பதிவில் சத்தான சப்பாத்தி புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். கோதுமை மாவை பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். உருட்டி வைத்த மாவை சப்பாத்தி காட்டையில் வைத்து சப்பாத்தியாக உருட்ட வேண்டும்.
பின் தவாவை சூடாக்கி திரட்டிய சப்பாத்தியை போட்டு, இரு புறமும் சிறிது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்க வேண்டும். பின் சுட்டெடுத்த சப்பாத்திகளை ஆறவிட்டு, சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் துண்டுகளாக்கிய சப்பாத்தியை மிக்சியில் போட்டு பொடியாக்கி, அதனுடன் சர்க்கரை, நெய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து, மீண்டும் ஒருமுறை மிக்சியில் போட்டு சுற்றி எடுத்தால் சப்பாத்தி புட்டு தயார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…