நம்மில் அதிகமானோர் காலையில் பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் குறைவு தான் தற்போது இந்த பதிவில் சத்தான சப்பாத்தி புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். கோதுமை மாவை பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். உருட்டி வைத்த மாவை சப்பாத்தி காட்டையில் வைத்து சப்பாத்தியாக உருட்ட வேண்டும்.
பின் தவாவை சூடாக்கி திரட்டிய சப்பாத்தியை போட்டு, இரு புறமும் சிறிது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்க வேண்டும். பின் சுட்டெடுத்த சப்பாத்திகளை ஆறவிட்டு, சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் துண்டுகளாக்கிய சப்பாத்தியை மிக்சியில் போட்டு பொடியாக்கி, அதனுடன் சர்க்கரை, நெய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து, மீண்டும் ஒருமுறை மிக்சியில் போட்டு சுற்றி எடுத்தால் சப்பாத்தி புட்டு தயார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…