அசத்தலான இறால் கிரேவி செய்வது எப்படி?

Published by
லீனா

இறால் கிரேவி செய்யும் முறை. 

இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், மீன், இறால், நண்டு, கனவா மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை விதவிதமாக செய்து விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • இறால் – பெரியது 3
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • குடை மிளகாய் – ஒன்று
  • தேங்காய் பால் – கொஞ்சம்
  • பூண்டு – இரண்டு பல்
  • கறி மசாலா – 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • மல்லித் தழை – தேவைக்கேற்ப
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். குடை மிளகாயை வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் ஒரு சட்டியில் இறாலை போட்டு, அதில் ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, உப்பு போட்டு தண்ணீர் தெளித்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், நசுக்கிய பூண்டு போட்டு வதக்கவேண்டும்.

பின் குடைமிளகாய் போட்டு நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தக்காளி பச்சை மிளகாய் போட்டு கிளற வேண்டும். அத்துடன் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின் மல்லி தழை சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான இறால் கிரேவி தயார்.

Published by
லீனா

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

46 minutes ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

1 hour ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

2 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

4 hours ago