முருங்கைக்காய் ஊறுகாய் செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Published by
K Palaniammal

முருங்கைக்காய் -முருங்கைக்காயை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • முருங்கைக்காய் =1 kg
  • நல்லெண்ணெய் =400ml
  • பூண்டு =100கிராம்
  • புளி =200 கிராம்
  • மிளகாய்த்தூள் =100கிராம்
  • வெந்தய  பொடி =15 கிராம்
  • கடுகு பொடி =15 கிராம்
  • பெருங்காயம் =20கிராம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள எண்ணெய்யை  ஊற்றி அதிலே அரை இன்ச் சைஸ்க்கு  முருங்கைக்காயை வெட்டி சேர்த்து 50 சதவீதம் வேக வைக்கவும். பிறகு அதிலே பூண்டு சேர்த்து வேக வைக்கவும்.

பூண்டு வெந்தவுடன் புளி கரைசல் ,வெந்தயத்தூள், கடுகு தூள் ,பெருங்காயம், மிளகாய்த்தூள் ,உப்பு சேர்த்து கிளறி விட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் முருங்கைக்காய் ஊறுகாய் தயாராகிவிடும் . இதில் நாம் எந்த ஒரு பதப்படுத்தும் ரசாயனம் சேர்க்கவில்லை என்பதால் இதை வெளியில் 15 நாட்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.

கோடைகாலம் வந்துவிட்டால் மாங்காய்க்கு எப்படி சீசன் இருக்கிறதோ அதுபோல் முருங்கை காயும் இந்த காலகட்டத்தில் அதிகமாக கிடைக்கும் .கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீடுகளிலுமே கிடைக்கும். அதை சாம்பார், புளி குழம்பு என மாற்றி மாற்றி செய்வதை விட இதுபோல் ஊறுகாய் செய்து வைத்துக் கொண்டால் அவ்வப்போது சாப்பிடலாம்.

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

13 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

51 minutes ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

2 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

3 hours ago