லைஃப்ஸ்டைல்

Kidney Stone : சிறுநீரகத்தில் கற்களா..? அப்ப கண்டிப்பா இதை செய்து சாப்பிடுங்க..!

Published by
லீனா

இன்று பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்னை  காணப்படுகிறது. இந்த கற்கள் கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் போன்ற தாதுக்களின் படிகங்களால் ஆனவை. இந்த பிரச்னை ஏற்படுவதர்க்கு காரணம் என்னவென்றால், அதிகப்படியான கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் உள்ள உணவுகளை உண்ணுதல்.

குறைந்த அளவு தண்ணீர் குடித்தல், சிறுநீரில் அதிக அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை காணப்படுதல், சிறுநீர்க்குழாய் தொற்று போன்ற பிரச்னைகளால் இந்த கற்கள் உருவாகிறது. இந்த கற்களை கரைக்க கூடிய ஆற்றல் ரணகள்ளி தாவரத்திற்கு அதிகமாக உள்ளது.

ரணகள்ளி ஒரு சக்திவாய்ந்த மூலிகை ஆகும், இது பல மருத்துவ நன்மைகளை வழங்குகிறது. ரணகள்ளி சாற்றை உட்கொள்வது சிறுநீரக கற்கள், சளித்தொற்றுகள், வீக்கம் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இப்படிப்பட்ட மருத்துவகுணம் கொண்ட ரணகள்ளி இலையில் துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • ரணகள்ளி – 100 கிராம்
  • தேங்காய் – 1/2 கப், துருவியது
  • பச்சை மிளகாய் – 2, நறுக்கியது
  • இஞ்சி – 1/2 டீஸ்பூன், நறுக்கியது
  • பூண்டு – 2 பல், நறுக்கியது
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது

செய்முறை 

 ஒரு கடாயில் உளுத்தம் பருப்பு, ரணகள்ளி இலை, பச்சை மிளகாய்,   வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வறுத்து எடுத்தவற்றை மிக்ஸியில் போட்டு அதனுள் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். இப்போது ஆரோக்கியமான சுவையான ரணகள்ளி துவையல் தயார்.

இதையும் படிங்க – Ladies Figer : வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு தன்மை போக சூப்பர் டிப்ஸ் இதோ..!

இந்த துவையலை இட்லி, தோசை சாதம் என எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம் இது சுவையாக இருப்பதுடன் சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு முக்கியமாக நல்ல மருந்தாகும். எனவே சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி இந்த துவையலை சாப்பிட்டு வந்தால் பூரண குணமடையலாம்.

Published by
லீனா

Recent Posts

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.! மருத்துவர்கள் கூறியது என்ன?

சென்னை : உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஸ்டாலின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை கிரீம்ஸ்…

20 minutes ago

ஓரணியில் தமிழ்நாடு: ‘பொதுமக்களிடம் OTP பெற தடை’ – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் திமுக கட்சி "ஓரணியில் தமிழ்நாடு" என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியது. இதன் மூலம் பொதுமக்களை உறுப்பினர்களாகச்…

35 minutes ago

மும்பை தொடர் குண்டுவெடிப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரும் விடுதலை.!

மும்பை : கடந்த 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் மீதான தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம்…

1 hour ago

இந்தியாவின் ராணுவ வலிமையை உலகமே வியந்து பார்த்தது – பிரதமர் மோடி.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு, பிரதமர் மோடி புதுடெல்லியில்   நாடாளுமன்றத்துக்கு வெளியே…

1 hour ago

கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவை அமளியால் ஒத்திவைப்பு.!

டெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை…

2 hours ago

”எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேட்கல.., பா.ஜ.க பிடியில் அதிமுக சிக்கியுள்ளது” – திமுகவில் இணைந்த அன்வர் ராஜா.!

சென்னை : முன்னாள் அதிமுக எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா இன்று திமுகவில் இணைந்தார். இவர் அதிமுக-பாஜக கூட்டணிக்கு…

2 hours ago