Ladies Finger Pakoda [Imagesource : Representative]
நமது அனைவரது வீடுகளிலேயும் வெண்டைக்காயை வைத்து பல்வேறு வகையான சமையல் செய்வது வழக்கம். அந்த வகையில், பொரியல், வறுவல், குழம்பு போன்ற உணவு வகைகளை செய்கிறோம். வெண்டைக்காயில் வைட்டமின் A, C, K மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததுள்ளது. அதே போல் இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது.
வெண்டைக்காயின் நன்மைகள்
வெண்டைக்காய்யில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் வெண்டைக்காயை வைத்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
Ladies Finger Pakoda செய்முறை
முதலில் வெண்டைக்காயை வட்டமாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி கொள்ள வேண்டும். பின் ரவை, காஷ்மீரி மிளகாய் தூள், கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை நன்கு பக்கோடா பருவத்தில் கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் சற்று நேரம் ஊற விட்டு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் கொதித்தவுடன் அதனுள் வெண்டைக்காயை போட்டு மொறுமொறு என பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொது சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்.
இந்த வெண்டைக்காய் பக்கோடாவை நாம் சாதத்துடனும் சாப்பிடலாம். நாம் கடைகளில் விதவிதமாக பக்கோடா வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே பக்கோடா செய்து சாப்பிட்டால், சுத்தமாகவும் சாப்பிடலாம், அதிகப்படியான செலவும் மிச்சமாகும்.
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…
சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…
சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…