சத்தான வாழை பூ சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா !

Published by
Priya

சத்தான வாழை பூ சப்பாத்தி உடலுக்கு மிகவும் ஏற்றது.இதனை நாம் காலை உணவாக எடுத்து கொள்ளலாம். இது குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:

கோதுமை -கால் கிலோ

பாசி  பயறு – 5 ஸ்பூன்

வாழைப்பூ – 2 கப் நறுக்கியது

சின்ன வெங்காயம் -7

பூண்டு -3 பல்

பச்சைமிளகாய் -2

தயிர் -2 ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

செய்முறை :

முதலில் வாழை பூவை நார் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாசி பயறை வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு வாழை ப்பூ, சீரகம் ,வெங்காயம் ,பச்சைமிளகாய் , பூண்டு முதலியவற்றை நன்கு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு இவை அனைத்தும் ஆறியவுடன் அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் கோதுமை மாவும் தயிர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்து கொள்ளவும். பின்பு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் இந்த சப்பாத்தி மாவை போட்டு எடுக்கவும். இப்போது சூடான வாழை பூ சப்பாத்தி ரெடி.

 

 

 

Published by
Priya

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

21 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago