நம்மில் அனைவரும் விழாக்களை கொண்டாடும் போது, நமது வீடுகளில் பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. பலகாரங்கள் இருந்தால் தான் அந்த நாள் கொண்டாட்டமான நாள் போன்று அமையும். அந்த வகையில், நாம் தற்போது இந்த பதிவில் நவராத்திரி ஸ்பெஷலாக சுவையான மில்க் பேடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கெட்டியான பால் – 200 கிராம் பால் பவுடர் – 3/4 கப் நெய் – 1/2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 டேபிள் […]
குங்கும பூ நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை கொடுக்கும். அசத்தலான சுவையில் குங்கும பூ லஸ்ஸி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : குங்கும பூ -1 சிட்டிகை சர்க்கரை -2 ஸ்பூன் தயிர் – 1கப் நட்ஸ் -1 ஸ்பூன் ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன் பால் -1 ஸ்பூன் செய்முறை : ஒரு டம்ளரில் சிறிது பால் எடுத்து குங்கும பூவை சேர்த்து […]
நமது உடலில் வாயு தொல்லை பல மோசமான விளைவுகளை நமது உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இந்த வாய்வு தொல்லையில் இருந்து விடுபட நாம் வீட்டில் இருக்க கூடிய சில பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : ஓமம் -2 ஸ்பூன் சீரகம் -2 ஸ்பூன் வெற்றிலை -4 இஞ்சி -சிறிய துண்டு பூண்டு -4 பல் பெருங்காயம் -சிறிதளவு தனியா -2 ஸ்பூன் கற்பூரவள்ளி இலை […]
முள்ளங்கி நமது உடலுக்கு ஏராளமான சத்துக்களை கொடுக்கிறது.முள்ளங்கி சப்பாத்தி எப்படி செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு -2 கப் பச்சை மிளகாய் -2 முள்ளங்கி துருவல் -2 கப் மிளகாய்த்தூள் -1 ஸ்பூன் சீரகம் -1 ஸ்பூன் கொத்த மல்லி -சிறிதளவு எண்ணெய் -தேவையான அளவு உப்பு -தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கோதுமை மாவு ,துருவிய முள்ளங்கி , மிளகாய் […]
மாலை நேரத்தில் இந்த கொண்டக்கடலை வடையை செய்து சாப்பிட்டால் மியாகவும் நன்றாக இருக்கும்.இது தேநீருக்கு சிறந்தது. தேவையான பொருட்கள் : வெள்ளை (அ ) கருப்பு கொண்டக்கடலை – கப் சின்ன வெங்காயம் – 1கப் பச்சைமிளகாய் -2 காய்ந்த மிளகாய் -2 கொத்த மல்லி -சிறிதளவு கறிவேப்பிலை -சிறிதளவு பெருங்காயம் – சிறிதளவு பூண்டு -2 இஞ்சி -சிறிதளவு செய்முறை : கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து விட வேண்டும். ஊறவைத்த கொண்டக்கடலையுடன் மிளகாய், […]
நேந்திரம் பழம் பாயசம் பண்டிகை நாட்களில் மிகவும் சிறந்த உணவாகும்.இந்த பதிப்பில் நேந்திரபழம் பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம். தேவையான பொருட்கள் : நன்கு பழுத்த நேந்திரம் பழம் -2 தேங்காய் -1 தேங்காய் துண்டுகள் – சிறுது சிறிது நறுக்கியது 2 ஸ்பூன் துருவிய வெல்லம் -1 1/2 கப் முந்திரி -தேவையான அளவு திராட்சை-தேவையான அளவு நெய் -2 தேக்கரண்டி பொடித்த பச்சரிசி -2 ஸ்பூன் செய்முறை : முதலில் […]
நமது உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பு இதயம். இந்த இதயத்தை நாம் பாதுகாப்பது மிகவும் அவசியம். இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் நமக்கு இதை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதயத்தின் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் இதயத்தில் வீக்கம் ஏற்படுகிறது. இதில் இருந்து நம்மை பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் நல்லது. உடற்பயிற்சி : இதய வீக்கத்தை சரி படுத்த நாம் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். […]
முட்டை பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் உணவு இதை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : முட்டை -4 இட்லி மாவு – ஒரு கப் பச்சை மிளகாய் -2 கறிவேப்பிலை சிறிதளவு வெங்காயம் -4 உப்பு -தேவையான அளவு கடுகு -1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி செய்முறை : முதலில் வெங்காயம் , பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும்.பின்பு முட்டையை […]
உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் பாகற்காயில் நிரம்பியுள்ளது. இடது நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.இந்த பதிப்பில் பாகற்காய் சிப்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம். தேவையான பொருட்கள்: பாகற்காய் பெரியது -3 பூண்டு – 1ஸ்பூன் (அரைத்தது) கடலைமாவு -4 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு தயிர் -2 ஸ்பூன் மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை அரிசி மாவு -1 ஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் […]
இன்றைய கால கட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இணைந்து வேலை செய்தால் தான் குடும்பத்தை நன்றாக கொண்டு செல்ல முடிகிறது. இந்நிலையில் சில பகல் மற்றும் இரவு நேரங்களில் அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பெண்கள் இரவு நேரங்களில் கண்விழித்து வேலை செய்வதால் நமது உடலுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பதிப்பில் நாம் இரவு நேரங்களில் கண்விழித்து வேலை பார்ப்பதால் நடக்கும் தீமைகளை பற்றி படித்தறியலாம். இரவு நேரங்களில் வேலை பார்க்கும் […]
தமிழகத்தில் சிறந்த நெய் நிறுவனமான “ஶ்ரீ கிருஷ்ணா” தரமற்ற நெய்யை தயாரிப்பதாக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 3டன் எடை கொண்ட ஶ்ரீ கிருஷ்ணா நெய்யை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த நெய்யில் 5 மாதிரிகள் தஞ்சாவூரில் உள்ள உணவு பாதுகாப்பு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனைையின் முடிவில் தரமற்ற போலியானது என்பது அறியவந்தது. இதன் பிறகு அந்நிறுவத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.
நமது முகத்தில் மிகவும் முக்கியமான உறுப்பு உதடு.இதனை நாம் அழகு படுத்த பல செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதை விட சில இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உதடை மிகவும் அழகுபடுத்தலாம். சில பருவ நிலை மாற்றங்களாலும் உதடு மிகவும் பாதிக்க படுகிறது. இதன் காரணமாக உதட்டில் வெடிப்பு , உதடு வறண்டு கருமை அடைதல் முதலிய பிரச்சினைகள் தோன்றுகிறது. உதட்டில் ஏற்படும் பல பிரச்னைகளை சரி செய்து உதட்டின் கருமையை போக்கி உதட்டின் அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை […]
சத்தான வாழை பூ சப்பாத்தி உடலுக்கு மிகவும் ஏற்றது.இதனை நாம் காலை உணவாக எடுத்து கொள்ளலாம். இது குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள்: கோதுமை -கால் கிலோ பாசி பயறு – 5 ஸ்பூன் வாழைப்பூ – 2 கப் நறுக்கியது சின்ன வெங்காயம் -7 பூண்டு -3 பல் பச்சைமிளகாய் -2 தயிர் -2 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு செய்முறை : முதலில் வாழை பூவை நார் நீக்கி சிறு சிறு துண்டுகளாக […]
உடலுக்கு மிகவும் ஏற்ற உணவுகளில் பலா பிஞ்சி பொடி மாஸ் ஒன்றும். இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த பதிப்பில் பலா பிஞ்சி பொடி மாஸ் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பலா பிஞ்சி -2 கப் மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன் தண்ணீர் -தேவையான அளவு வெங்காயம் -2 பச்சை மிளகாய் -1 காய்ந்த மிளகாய் -1 கடுகு -1/4 ஸ்பூன் செய்முறை […]
கோதுமை ரவா தோசை நமது காலை உணவாக எடுத்து கொண்டால் அது நமது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கும். இதனை நாம் காலை உணவாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: கோதுமை -3/4 அரிசி மாவு -1/4 ரவை -1/2 புளித்த மோர் -1 கரண்டி வெங்காயம் -1 பச்சைமிளகாய் -1 சீரகம் -1 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு கொத்த மல்லி -சிறிதளவு எண்ணெய் -தேவையான அளவு செய்முறை : ஒருபத்திரத்தை எடுத்து அதில் கோதுமை, […]
பெண்கள் என்றாலே அவர்களுக்கு அழகு முடித்தான்.அத்தகைய முடியை நாம் பேணி பாதுகாக்க பல செயற்கையான வழிமுறை பின்பற்றினாலும் அதற்கு இன்னும் நமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் முடி உதிர்வு மற்றும் பொலிவை இழக்கிறது. இதனால் பலரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனை நாம் நமது சமையலறையில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி நமது கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். கூந்தலை பட்டு போல அழகாக பாதுகாப்பதற்கு உதவும் எளிய வழிமுறையை இந்த […]
அவல் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தரவல்லது.இது நமது உடலிற்கு பலவகையான சத்துக்களை கொடுக்க வல்லது. அவலை நாம் தினமும் காலை உணவாக எடுத்து கொண்டால் அது நமது உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கும். அன்றைய நாள் முழுவதும் நம்மை சோர்வாகாமல் வைத்து கொளல் உதவியாக இருக்கும். பண்டிகை நாட்களில் மட்டும் தான் நாம் அவலை பயன்படுத்தி பார்த்திருப்போம். அவலை பயன்படுத்தி கேசரி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : அவல் […]
முருங்கைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் காய்கறியாகும்.இந்த முருங்கைக்காயில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது. முருங்கைகாயை நாம் உணவில் சேர்த்து கொள்ளுவது மிகவும் நல்லது.இது நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். இந்த பதிப்பில் நாம் முருங்கைக்காய் வடை எப்படி செய்யலாம் என்பதை பற்றி படித்தறியலாம். தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் -4 பொட்டுக்கடலை -1 கப் இஞ்சி துருவல் -1/2 தேக்கரண்டி வெங்காயம் -1 கருவேப்பில்லை -தேவையான அளவு பெருங்காயம் -1/2 தேக்கரண்டி கொத்த மல்லி – சிறிதளவு […]
நமது காலை உணவு எப்போதும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும் எனவே நாம் எப்போதும் காலை வேலைகளில் சத்தான உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. இந்நிலையில் நாம் காலை வேலைகளில் வேறு வயிற்றில் வாழை பழத்தை உண்ணலாமா என்றும் அதனால் நமது உடலில் ஏற்படும் சில பக்க விளைவுகளையும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். வாழைப்பழத்தில் அதிகஅளவு பொட்டாசியம் ,மெக்னீசியம் , இருப்பு சத்து முதலிய சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. எனவே வாழைப்பழத்தை சாப்பிடுவது உடலுக்கு […]
நமது உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை தீர்ப்பதில் பெரிய நெல்லிக்காய் வகிக்கிறது.இந்த நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் மிகசிவும் பயன்படுகிறது.இது நமது உடலில் ஏற்படும் பல வகையான சரும பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாக அமைகிறது.இந்த நெல்லிக்கனியில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது. இது இருக்கும் ஆண்டி ஆக்சிஜடண்ட்கள் நமது சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கி சருமத்தை பொலிவாகும். மேலும் நெல்லிக்காய் சாறை நாம் பேஸ் பேக்காக முகத்தில் பூசி வரலாம். இது சருமத்தில் முதிர்ச்சி , […]