வலிமிக்க விந்து வெளியேற்றம் பிரச்சனை இருந்தால். ஆண்கள் விந்துக்களை வெளியேற்றும் போதும் அல்லது விந்து வெளியேற்றம் பின்னும் முதல் வலியை சந்திக்க நேரிடும். இந்த வலியானது ஆண் குறி, விதைப்பை மற்றும் பெரினியல் அல்லது பகுதிகளில் இருக்கும். *ஒரு ஆணுக்கு விந்துக்களை வெளியேற்றும் போது வலி ஏற்பட்டால் அது அந்த ஆணின் பாலியல் வாழ்க்கையில் தாக்கத்தைஉண்டாக்கும். அதனால் விந்து வெளியேறும் போது வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டும். *50 வயதிற்குட்பட்ட ஆண்களில் […]
எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் அதற்கான பலன்கள் சிலருக்கு கிடைப்பதில்லை என வருத்தப்பட்டு வருகின்றனர். அதற்க்கு காரணம் அவர்கள் உணவு பழக்க வழக்கத்தில் உள்ள சிறிய தவறுதான் காரணம். முக்கியமாக உடற்பயிற்சி செய்தபின் நாம் சில உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் அது நாம் உடற்பயிற்சி செய்ததற்க்கு அர்த்தமில்லாமல் ஆக்கிவிடும். சில உணவுகள் நம் உடல்நலனையே கெடுத்துவிடும். அதில் முதலில் இருப்பது பாலாடை கட்டி எனப்படும் சீஸ் உணவுவகைகள். அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளதால் உடற்பயிற்சி […]
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க, உலகில் மனிதனாக பிறந்த யாராலுமே உள்ளத்தில் கொண்டிருக்கும் அன்பினை தாழ்பாள் இட்டு அடைத்து வைக்க இயலாது. ஒரு மனிதனை அன்பு என்னும் ஆயுதம் எல்லா விதத்திலும், அவனை நன்மையான வழியில் நடத்துகிறது. அன்பிற்கு அடிமை உலகில் எந்த மனிதனும், எதற்கு அடிமையாகாமல் இருந்தாலும், அன்பு என்னும் வார்த்தைக்கு அடிமையாகி தான் இருப்பார்கள். இந்த அன்பினால், எப்படிப்பட்ட முரட்டாட்டமான மனிதனையும், மிகவும் எளிதாக […]
நம்மில் பலர் காலையில் எழுந்ததும் அவசரம் அவசரமாக தங்களது வேலிகளை முடித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி அதன்படியே நடப்பதுண்டு. எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும். நாம் காலையில் எழுந்தவுடனே நிதானமின்றி அவசரமாக செயல்படுவதால், பல காரியங்கள் நமக்கு தோல்வியாக தான் அமைகிறது. நாம் செய்ய வேண்டியவை உடற்பயிற்சி காலையில் நேரத்தோடு மெதுவாக எழுந்து, ஐந்து நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்தபடியே ஆழ்ந்து மூச்சு விட்டபடி கண் மூடி தியானம் செய்யுங்கள். […]
தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஒன்று. இது ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே கூட வருவதில்லை. நமக்கு நாமே வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பண்பு. தன்னம்பிக்கையில்லா வாழ்வு தன்னம்பிக்கை இல்லாத வாழ்வு, கூரையில்லாத வீட்டிற்கு சமம். தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதனால் வாழ்வில் இலட்சியத்தை அடைய முடியாது. நம்மிடம் தன்னம்பிக்கை வளர வேண்டும் என்றால், முதலில் நம்மை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, நம்முடைய பலம், பலவீனம் பற்றி அறிந்து கொள்ள […]
பெரும்பாலானோர் வாழ்வில் தற்போது வேகமாகா பரவி வரும் விஷயம் தொப்பை. இதற்கு காரணாம் நாம் வேலை செய்யும் முறை. உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருப்பது. இரவில் அதிகநேரம் போன் உபயோகப்படுத்திகொண்டு இருப்பது. காலையில் நேரம் கழித்து எழுந்துகொல்வதும் ஒரு காரணம். இதனை கட்டுப்படுத்தி காலையில் நேரத்துடன் எழுந்து தனுராசனம் செய்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். தொப்பை காணாமல் போய்விடும். இதனை செய்ய குப்புற படுத்துக்கொண்டு, கைகளை பக்கவாட்டில் தொடை ஒட்டியவாறு வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர், பின்னங்களை […]
நமக்கு நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் செல்போன் மற்றும் மடிக்கணினிகள் இவற்றை பயன்படுத்துவதால் உங்களுக்கு தூக்கம் வராது அதனால் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை பக்கத்து அறைகளில் வைக்க வேண்டும். படுக்கும் அறையை குளிர்ச்சியாக இருப்பது மிகவும் நல்லது ஏன்னென்றால் குளிர்ந்த வெப்பநிலையால் நமது உடம்புக்கு தூக்கம் வருவதை எளிதாக ஆக்கிவிடும். இரவில் தூங்கும்போது மூக்கடைப்பு பிரச்சனைகள் இருந்தால் தூக்கம் வராது. இதைத்தடுக்க இரவில் தூங்கும் போது எலுமிச்சையை துண்டாக நறுக்கி பக்கத்தில் வைத்து தூங்கினால் எலுமிச்சை வாசனைக்கு […]
வாழ்வில் நாம் நினைத்ததை எளிதில் அடைந்து விட முடியாது. அதற்கு நமது உடலும், மனதும் ஆரோக்கியமாக வைத்திருத்தல் மிக அவசியமாகும். உடல் வலிமையையும், மன வலிமையையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அதற்க்கு காலையில் இந்த 6 விஷயங்களை பின்பற்றினாலே போதும். முதல் விஷயம் காலையில் எழுந்ததும் அமைதியாக இருக்க வேண்டும். இந்த இடத்தில அமைதி என்பது யாருடனும் பேசாமல், பேப்பர் படிப்பதோ, போன் உபயோகப்படுத்துவதோ இல்லை. மாறாக, தியானம் செய்ய வேண்டும், அல்லது கடவுளை வணங்க வேண்டும். […]
தாம்பத்யம் (Sex) என்பது இல்லற வாழக்கையில் அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.அதற்கு முதலில் பெண்களின் மனநிலை மற்றும் உடல்நிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும்.பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் விருப்பத்தை கேட்பதில்லை.அவ்வாறு கேட்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உச்ச நிலை அடைவது கடினம். செக்ஸில் ஈடுபடும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, தேவையில்லாத பிற விஷயங்கள் மனதில் இருக்கக் கூடாது.எத்தனை முறை ஆண்களால் பொதுவாக உறவுகொள்ள முடியும் என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.இதற்காக 1995-ஆம் ஆண்டு […]
பெண்களில் அதிகமானோர் தங்களது முகத்தினை அழகுபடுத்துவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறையாவது பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று தங்களது முகத்தினை அழகுபடுத்தி கொள்கின்றனர். பியூட்டி பார்லர்களில் பயன்படுத்தும் பொருட்கள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. அவ்வாறு செய்வதினால் முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். எந்த வித உபாதைகளும் ஏற்படுத்தாமல் இயற்கை முறையில் முகத்தினை அழகு படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது மாதுளை பழம். மாதுளை ஜூஸ் குடிப்பதனால் இரத்த ஓட்டம் […]
ஸ்ட்ராபெரி, புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும் இப்பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து மக்களையும் கவர்ந்தது. இப்பழமானது, படர்ந்து வளரும் கொடி வகை தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. இதில் வெள்ளை நிறத்தில் பூக்கள் தோன்றுகின்றன. இப்பூக்களிலிருந்து கூம்பு வடிவ இளம் பச்சை நிறக் காய்கள் தோன்றுகின்றன. இக்காய்கள் முதிர்ச்சி அடையும்பொது, அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும், உச்சியில் தொப்பி போன்ற அமைப்பை கொண்ட இலைகள் மற்றும் அதற்க்கு மேல் ஒரு காம்பு இருக்கும். மேலும், […]
நாம் கொண்டாடும் அனைத்து விழாக்களிலுமே பலகாரங்கள் முதன்மையான இடத்தை பிடிக்கிறது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் அசத்தத்தாலான மைசூர் பாகு எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலைமாவு – 250 கிராம் சீனி – 750 கிராம் சோடா உப்பு – 1 சிட்டிகை டால்டா – 750 கிராம் செய்முறை முதலில் அடி கனமான பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் கடலைமாவை ஒரு […]
நமது அன்றாட வாழ்வில் பல விதமான விழாக்களை கொண்டாடுகிறோம். இந்த விழாக்களில் நமது இல்லங்களில் முதன்மையான இடத்தை பெறுவது பலகாரங்கள் தான். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு சீடை செய்வது எப்படி என்று பாப்போம். தேவையானவை பச்சரிசி – 2 ஆழாக்கு வெல்லம் – 2 ஆழாக்கு தேங்காய் – 1 மூடி பொட்டுக்கடலை – கால் ஆழாக்கு ஏலக்காய் தூள் – 6 (தூளாக) செய்முறை முதலில் பச்சரிசியை களைந்து 2 […]
நமது வீடுகளில் விழாக்களின் போது, நாம் அனைவரும் பல வகையான பலகாரங்கள் செய்வதுண்டு. அந்த பலகாரங்களில் அச்சு முறுக்கை நாம் அதிகமாக செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மைதா மாவு – 2 கப் எள் – 2 தேக்கரண்டி சர்க்கரை – 1 கப் முட்டை – 1 ஏலக்காய் (பொடித்தது) – 2 உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான […]
நாம் அனைவரும் பல விழாக்களை கொண்டாடுகிறோம். விழாக்கள் என்றாலே நமது இல்லங்களில் பலகாரங்கள் இருந்தால் தான் அந்த விழா முழுமையடையும். அந்த வகையில் சுவையான ப்ரூட் ஜாம் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மைதா – 4 தேக்கரண்டி கோகோ பவுடர் – 1 தேக்கரண்டி பொடித்த சீனி – 3 தேக்கரண்டி வெஜிடபிள் ஆயில் – 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி பால் – அரை கப் ப்ரூட் […]
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அன்று 47வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து 17.8 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சைக்கு மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த பெண் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார். இதுக்குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறிந்து அகற்றப்பட்டது.
உலகளவில் இன்று(அக்.16) உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பிரியாணி கடையில் அற்புதமான அறிவிப்பை அறிவித்தனர். அதாவுது “செல்லாத 5 பைசா நாணயத்தை கொண்டு வரும் முதல் 100 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” என அறிவித்தனர். இந்த சேவை மதியம் 12 மணியளவில் தொடங்கும் என்றபோதிலும் காலை 10 மணியளவிலே கடைக்கு முன் கூட்டம் அலை மோதியது. இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் கூறுகையில், பழமையை புதுமையாக மாற்ற […]
நவராத்திரி கொண்டாடத்தில் அவல் பாயசம் சிறந்த நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்க படுகிறது.இந்நிலையில் இந்த பதிப்பில் அவல் பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம். தேவையான பொருட்கள்: அவல் -1 கப் வெல்லக்கரைசல் -தேவையான அளவு வாழை பழம் -1 பேரிச்சம் பழம் -6 தேங்காய் பால் – 1 கப் ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை உலர்திராட்சை -7 நெய் -4 ஸ்பூன் செய்முறை : ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து […]
அசைவ பிரியர்களுக்கு நண்டு மிகவும் பிடித்தமான உணவாகும்.இந்த நண்டை வைத்து எப்படி அசத்தலான சுவையில் ஆம்லெட் செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள் : நண்டு – 3 வெங்காயம் – 2 இஞ்சிபூண்டு-விழுது மிளகு தூள்- 1 ஸ்பூன் மிளகாய்தூள் -1 ஸ்பூன் சீரகதூள்-1 ஸ்பூன் மல்லித்தூள்-1ஸ்பூன் உப்பு- தேவையான அளவு கொத்தமல்லி இலை- சிறிதளவு சின்ன வெங்காயம்- 4 ஸ்பூன் ஆம்லெட் […]
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பனானா சர்பத் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள் : நன்கு பழுத்த வாழை பழம் -4 சர்க்கரை – 2 ஸ்பூன் ஐஸ்கட்டி -5 சர்பத் -தேவையான அளவு செய்முறை : முதலில் மிக்சி ஜாரில் 4 வாழைப்பழத்தையும் போட்டு நன்கு அடித்து எடுத்து வைத்து கொள்ளவும். அதில் ஐஸ்கட்டி மற்றும் சர்பத் ,சர்க்கரை சேர்த்து ஒரு கண்ணாடி டம்ளரில் […]