லைஃப்ஸ்டைல்

வீட்டிலேயே கொத்து புரோட்டா செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்..!

Published by
K Palaniammal

நம்மில் பெரும்பாலனவர்கள் கொத்து புரோட்டா என்றாலே மிகவும் பிரியமான ஒன்று  .இந்த புரோட்டாவை நாம் அதிகமாக கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவதுண்டு. கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, நாம் எதிர்பார்க்க கூடிய தூய்மை, ஆரோக்கியம் இவை கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே அசத்தலான கொத்து புரோட்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • வெங்காயம் – 2
  • தக்காளி – 3
  • பச்சமிளகாய் – 2
  • இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
  • மிளகுத்தூள் – சிறிதளவு
  • கரம் மசாலா – அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • முட்டை – 1
  • புரோட்டா – 2

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்  ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு அதனுள் மிளகாய் தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் தேவையான அளவுக்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் ஒரு முட்டையை ஊற்றி கிளறி கொள்ள வேண்டும். அதன் பின் நாம் செய்து வைத்துள்ள அல்லது கடையில் வாங்கிய புரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இந்த கலவையினுள் சேர்த்து நன்கு கிளறி, டம்ளரை வைத்து கொத்தி விட்டால், சுவையான கொத்து புரோட்டா ரெடி.

நாம் கடையில் வாங்கி சாப்பிடுவதைவிட வீட்டில் செய்து சாப்பிடும் போது திருப்தியாகவும் சாப்பிடலாம். இவ்வாறு நாம் செய்து சாப்பிடும்போது குடும்பத்தில் உள்ள சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

Published by
K Palaniammal
Tags: FoodParotta

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago