சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல விதமான பிஸ்கட்டுக்களை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்யலாம் என்று பார்ப்போம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பல விதமான பிஸ்கட்டுக்களை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே எவ்வாறு பிஸ்கட் செய்யலாம் என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு, மைதா மாவு, பொடியாக்கிய சர்க்கரை, தேங்காயாய் துருவல், நெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி போல தேய்த்து சிறிய வட்டமாக வெட்டி நெய் தடவிய தட்டில் பரவலாக அடுக்கி வைக்க வேண்டும். பின் அதை வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியவுடன், அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…