இன்று மிக சிறியவர்களுக்கு கூட நரைமுடி ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனையை போக்க கடையில் கெமிக்கல் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதால், நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் தலையில் உள்ள நரைமுடியை இயற்கையான முறையில் மறைய பண்ணுவது எப்படி என்பது பரார்ப்போம்.
ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, அதில் எலுமிச்சை சாற்றினை கலந்து பேஸ்ட் போல காலத்துக்கு கொள்ள வேண்டும். பின் அத்தானை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
பின் இறுதியில் நீரால் தலையை அலச வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம் தலையில் உள்ள நரை முடியை போக்கலாம்.
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…