இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றாமல், செயற்கையான வழிமுறைகளை தான் பின்பற்றுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது.
தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் மூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மறைய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் ஒரு பாத்திரத்தில், ஓட்ஸ் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை வெண்புள்ளிகள் உள்ள இடத்தில தடவ வேண்டும். 10-15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி, அப்பகுதியை மென்மையாக ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் வெண்புள்ளிகள் தானாக மறைந்து விடும்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…