இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பாதவெடிப்பு ஏற்படுகிறது. இதனால், பலர் தங்களது வேலைகளை கூட சரியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த பதிவில் இறந்த செல்களை இயற்கையான முறையில் அகற்றி பாத வெடிப்பில் இருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், கால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் நீங்கி பாதத்தில் வெடிப்பு ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…
சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…