இன்று உலக மக்கள் தொகை தினம்!

Published by
லீனா

மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில், புவியில் வாழும் மக்களின் எண்ணிக்கையை தான் மக்கள் தொகை என்கிறோம். ஒவ்வொரு வருடமும், ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டது வருகிறது.

உலகில் வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக, பல்வேறு முறைகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுகிறது. 20-ம் நூற்றாண்டில் மருத்துவ முன்னேற்றத்தால் பசுமை புரட்சியாலும், விவசாய உற்பத்தி பெருக்கத்தால் பல நாடுகளின் மக்களின் இறப்பு விகிதம் குறைந்து, மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்தது.

தற்போதைய உலக மக்கள் தொகை 750 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஐ.நா-ன் அறிக்கைபடி மக்கள் தொகை 2030-ல் 8.6 கோடி என கணக்கிடப்படுகிறது. மேலும், இன்னும் 7 ஆண்டுகளில் மக்கள்தொகை பெருக்கத்தில் இந்தியா, சீனாவை மிஞ்சும் எனக் கணக்கிடப்படுகிறது.

உலக மக்கள் தொகை தினம், மக்கள் தொகை தொடர்பான பிரச்சனைகளின் அவசரத்தையும், முக்கியத்துவத்தையும் குறித்த கவனத்தை ஈர்க்கவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

Published by
லீனா

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

31 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

52 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago