லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு வீட்டில் ஸ்நாக்ஸ் செய்யணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்..!

Published by
லீனா

நமது வீட்டில் தினமும் மாலையில் தேநீருடன் சேர்த்து ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. இதற்காக நாம் கடைகளில், இனிப்பு மற்றும் கார உணவுகளை வாங்கி சாப்பிடுவோம். இனிமேல் அவ்வாறு செய்யாமல், நமது வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்வது நல்லது.

இவ்வாறு செய்வதால், கடைகளில் தூய்மையற்ற முறையில் செய்யப்படும் உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளலாம். தற்போது இந்த பதிவில், கோதுமை மாவை வைத்து இனிப்பு போண்டா செய்வது எப்படி என்று  பாப்போம்.

கோதுமை மாவில் நமது  உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதே  போல் பாலிலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இனிப்பு போண்டா செய்யும் முறை 

தேவையானவை

  • பால் – ஒரு கப்
  • கோதுமை மாவு – 1 கப்
  • ஏலக்காய் (பொடித்தது) –  இரண்டு
  • முட்டை – ஒன்று
  • வெல்லம் ஒரு கப்
  • உப்பு – சிறிதளவு

செய்முறை 

முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.  கொதித்தபின், நமது அனைவரது  வீட்டிலுமே குழி கரண்டி இருப்பது வழக்கம். அந்த குழி கரண்டியில் முதலில் மாவை ஊற்றி எண்ணெயினுள் வைக்க வேண்டும். பின் மாவு சற்று பொன்னிறமானதும் கரண்டியை பிரட்டினால், ஊற்றிய மாவு அழகாக உருண்டையாக வந்துவிடும்.

இவ்வாறு ஒவ்வொரு தடவையும் ஊற்றி  உருண்டையாக   போண்டாவை செய்ய வேண்டும். பின் அந்த போண்டாக்கள் பொன்னிறமாக வரும் வரை நன்கு வேக விட்டு பின்பு எடுக்க வேண்டும். இப்போது சுவையான இனிப்பு போண்டா தயார்.

Published by
லீனா

Recent Posts

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

15 minutes ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

58 minutes ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

2 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

3 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

3 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

4 hours ago