SAMBAR [iMAGESOURCE : REPRESENTATIVE]
நம் அனைவரின் வீடுகளிலேயும் பெரும்பாலும் சாம்பார் வைப்பது வழக்கம். அந்த சாம்பாரில் பருப்பு என்பது முக்கியமான இடத்தை பிடிக்கிறது. பொதுவாகவே, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில், பருப்பு இல்லாமல் சாம்பார் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளியை போட்டு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தனியாக எடுத்து தோலுரித்து, மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கிண்ணத்தில் கடலைமாவை போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய்கடுகு , உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள், உப்பு, சின்னவெங்காயம் நறுக்கியது ஆகியவற்றை போட்டு, நன்கு தாளித்து பின், அதனுள் மஞ்சள் தூள், மிளகாய் தூள் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். பின் அதன் மேல் கொத்தமல்லி தலையை தூவி இறக்க வேண்டும்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…