முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க டிப்ஸ்.
நம்மில் பலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படுவது வழக்கம். சிலரால், இந்த பருக்களை சேதப்படுத்தாமல் இருக்கவே முடியாது. இதனை சேதப்படுத்துவதால், இது நாளடைவில், முகத்தில் அந்த பாரு ஏற்பட்ட தழும்பாகவே மாறி, முகத்தில் இருந்து நீங்காமல், கரும்புள்ளியாகவே மாறி விடுகிறது.
தற்போது இந்த பதிவில் கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
பப்பாளியை பொறுத்தவரையில், இதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பப்பாளி நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், சரும அழகையும் மெருகூட்டுகிறது.
பப்பாளி சிறு துண்டை எடுத்து நன்கு மசித்து, அதனை தினமும் முகத்தில் பூசி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு முக அழகையும் மெருகூட்டுகிறது. அதுபோல, பல்லாய் விதையையும் இவ்வாறு செய்யவது, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…