கடலூர்

கடலூரில் தவறான அறுவை சிகிச்சை.? கர்ப்பபையை குடலுடன் சேர்த்து தைத்த அவலம்.. குடும்பத்தினர் போராட்டம்.!

Published by
மணிகண்டன்

கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக மனைவி பாதிக்கப்பட்டதாக கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி பத்மாவதிக்கு கடந்த 2022 செப்டம்பரில், கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கப்பட்டதால் அதன் பிறகு வயிறு வலி காரணமாக அடிக்கடி மருத்துவமனை சென்று வந்துள்ளார்.

அதன்பிறகு, கடலூர் ஜிப்மர் மருத்துவனையில் பரிசோதனை செய்த போது பிரசவ அறுவை சிகிச்சையின் போது கருப்பபையுடன் குடலையும் சேர்த்து தைத்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மருத்துவ அறிக்கை வேண்டும் என அரசு மருத்துவர்களிடம் ஆட்சியர் கேட்டுள்ளார்.

ஆனால், தற்போது வரையில் அரசு மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும், இதுகுறித்து ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, இன்று கடலூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்துடன் வந்த வெங்கடேசன் கூட்டாக தீக்குளிக்க முயன்றார். மேலும் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் உடல் உறுப்புகளை தனமாக எடுத்துக்கொள்ளுங்கள் என உருக்கமாக கூறினார். உடனே அங்கிருந்த போலீசார் இந்த சம்பவத்தை தடுத்தி நிறுத்தி வெங்கேசன் குடும்பத்தாரிடம் பேசுவரத்தை நடத்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago