[Image source : Twitter/@bhuvaneshrajav3]
டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடிக்காக, வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி, காவிரி நீர் பாயும் வழித்தடங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 90 கோடி ரூபாய் செலவீட்டில், காவிரி கரையோரங்களில் சுமார் 1080 கிமீ தொலைவில் 12 மாவட்டங்களில் தூர்வாறும் பணியானது, கடந்த மாதம் (மே) 27இல் தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு வருகிறார்.
தஞ்சை மாவட்டம் முதலைமுத்துவாரி பகுதி கால்வாயில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 20 கோடி ரூபாய் செலவில் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…
பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…