[Image source : iStock]
திருவண்ணாமலை பகுதியில் டிரோன் கேமிரா மூலம் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறதா என காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் கிராமத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷ சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்றதாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே போல திருவண்ணாமலை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான குழு, பூசிமலை கும்பம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரை டுடுத்து, மலை பகுதியினை சுற்றி டிரோன் கேமிரா மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…