உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற துர்கா பூஜையில் “சந்திரயான் 2” தொடர்பான மாதிரிகள் அமைக்கப்பட்டு வழிபாடு மேற்கொண்டுள்ளனர். இந்த பூஜையில் ராக்கெட், விண்வெளி வீரர்கள் மற்றும் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோரின் மாதிரிகள் அமைக்கப்பட்டு பூஜை செய்துள்ளனர். இந்த செயல் இஸ்ரோ தலைவர் சிவனின் கடுமையான உழைப்பிற்கும் இஸ்ரோவின் சாதனைகளுக்கும் சமர்ப்பிப்பதாக கூறியுள்னர்.
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…