மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சந்தேகத்திற்கிடமான கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம், குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார். இதனையடுத்து, கராகுவா, ஜீவஜிகஞ்ச் மற்றும் மகாகல் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் கீழ் வரும் பகுதிகளில் நேற்று முதல் பதினொரு பேர் விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் இறந்தனர் என்று உஜ்ஜைன் மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இறந்தவர்கள் எதை உட்கொண்டார்கள், யார் விற்றார்கள் என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…