மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சந்தேகத்திற்கிடமான கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம், குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார். இதனையடுத்து, கராகுவா, ஜீவஜிகஞ்ச் மற்றும் மகாகல் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் கீழ் வரும் பகுதிகளில் நேற்று முதல் பதினொரு பேர் விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் இறந்தனர் என்று உஜ்ஜைன் மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இறந்தவர்கள் எதை உட்கொண்டார்கள், யார் விற்றார்கள் என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…