மும்பை அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழப்பு.
மும்பை அருகே உள்ள பிவாண்டி பகுதியில் படேல் குடியிருப்பு பகுதியில் 20 குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் தீயணைப்பு துறையினர் ஒரு குழந்தை உட்பட சிக்கியிருந்த 11 பேரை காப்பாற்றியுள்ளனர். மேலும் மொத்தமாக இந்த விபத்தில் சிக்கி இருந்த 20 இறுதிவரை மீட்டுள்ளனர், மேலும் இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…