நடுத்தர நாடுகளுக்காக சீரம் நிறுவனம் கூடுதலாக 100 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்கிறது.
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவிஷீல்ட் எனும் கொரானா தடுப்பூசியை தன்னார்வலர்களை வைத்து பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, இந்தியா நடுத்தர வருமான நாடுகளுக்கு கூடுதலாக 100 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இதனால், பில் கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் கோவி தடுப்பூசி கூட்டணியிலிருந்து அடுத்த ஆண்டு மேலும் 150 மில்லியன் டாலர் நிதியுதவி கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நேற்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 100 மில்லியன் டோஸ் வரையிலான ஆரம்ப ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இது கூட்டுத்தொகையின் மொத்த தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையை மொத்தம் 200 மில்லியன் டோஸ் வரை ஆக இருக்கிறது.
இதற்கிடையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அமெரிக்க பயோடெக் நிறுவனமான கோடஜெனிக்ஸ் இன்க் இன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கத் தொடங்கியது. தடுப்பூசியின் ஆரம்ப கட்ட மனித சோதனைகள் இந்த ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…