உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது. மேலும் உயிரிழப்பு ஒரு லட்சத்திற்கு மேல் தாண்டியது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 1 லட்சத்தை நெருங்கியது .இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 1,035 அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1574 பேரும் , தமிழகத்தில் 911 பேரும் டெல்லியில் 903 பேருக்கும் ,ராஜஸ்தானில் 553பேருக்கும் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206 இல் இருந்து 239 அதிகரித்துள்ளது. நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை516 இருந்து 643 அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…