கொல்கத்தாவை சேர்ந்த போர் படை,காவல்துறை பயிற்சி பள்ளி (பி.டி.எஸ்) மற்றும் பல்வேறு காவல் நிலையங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது இதில் 11 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொல்கத்தாவில் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்ததுள்ளது. முன்னதாக, கொல்கத்தாவின் ஷேக்ஸ்பியர் சரணி காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்ட ஒரு கான்ஸ்டபிள் சிகிச்சையில் இருந்தபோது கொரோனா வைரஸால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…