வெள்ளத்தில் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றிய 11 வயது வீர சிறுவன்!

Published by
Sulai

கடந்த சில நாட்களாகவே அசாம் மாநிலத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது.இதனால் ஆற்றில் வெள்ளம் பரவலாக ஓடிவருகிறது.இதன் காரணமாக மக்கள் ஆற்றை கிடைப்பதில் பெரும் சிரமம் இருந்து வருகிறது.

இந்நிலையில் மிசாமாரி என்ற இடத்தில் 11 வயது சிறுவன் உத்தம் டடி என்பவர் வசித்து வருகிறார்.அவர் சோனிபுட் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த இடத்தில் ஒரு தாயும் இரண்டு குழந்தைகளும் ஆற்றை கடக்க முயன்றுள்ளனர்.

அப்போது ஆற்றில் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் அவர்கள் ஆற்றில் பாயும் நீரை தாக்குபிடிக்கமுடியாமல் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ளனர்.பின்னர் அவர்கள் ஆற்றில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்த சிறுவன் அவர்களை காப்பாற்ற நினைத்து நீரில் குதித்து மூவரையும் காப்பாற்றியுள்ளார்.

இந்த இளம் வயதிலேயே வீரதீர செயலை செய்தமையால் மாவட்ட நீதிபதி லக்கியா ஜோதி தாஸ் அந்த வீர சிறுவனை பாராட்டியுள்ளார்.மேலும் சிறுவனுக்கு வீர தீரத்துக்கான விருது பரிந்துரை செய்யவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் சிறுவனின் இந்த வீர செயல் சமூக வலைத்தளங்களில் பெருமையாக பேசப்பட்டு வைரலாகி வருகிறது.

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

30 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago