மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரை சார்ந்த ரதோட் என்பவரின் மகள் ஷிகா வயது 12. இவர் தனது தந்தையான ரதோட்டிடம் உள்ள செல்போனை வாங்கி அடிக்கடி யூடியூபில் வீடியோ பார்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
ஷிகா தனது தந்தை செல்போனை வாங்கி யூடியூபில் அதிகமாக தற்கொலை சம்மந்தமான வீடியோக்களை விரும்பி பார்த்து வந்து உள்ளார்.இந்நிலையில் ஷிகா கடந்த 29-ம் தேதி மாலை நான்கு மணி அளவில் வீட்டில் உள்ள ரூம்மில் தனியாக இருந்து உள்ளார்.
அந்த ரூம்மில் இருந்த மின்விசிறியில் ஷிகா கயிறை கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஷிகா தூக்கில் தொங்குவதை முதன் முதலில் அவளது இளைய சகோதரி தான் பார்த்து உள்ளார்.தன் சகோதரி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறினார்.
அதன் பின் அந்த ரூம்மிற்க்கு வந்த ஷிகா பெற்றோர்கள் தூக்கில் இருந்து ஷிகாவை இறக்கி மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் சிகிக்சை அளித்தும் ஷிகா இறந்து விட்டார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…