கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலும் தற்போது மிகவும் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வராகிய எடியூரப்பா தற்பொழுது கலெக்டருக்கு ஒரு உத்தரவை போட்டுள்ளார். அதில் மாநிலம் முழுவதும் உள்ள எல்லைகளை மூடிய பின்பு மற்ற மாவட்டத்திற்கும் அல்லது வீடுகளை விட்டு வெளியேற காரணம் இன்றி வருபவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான கடையில் அதிக விலை வைத்து விற்பது, தனியார் மருத்துவமனைகள் மற்றும் க்ளினிக்குகளை மூடுவது மற்றும் டாக்டர்கள் காரணமில்லாமல் விடுமுறை எடுப்பது போன்ற செயல்களை அனுமதிக்கக்கூடாது. வீட்டில் உள்ளவர்களுக்கு உரிய முறையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமார் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதையும் மீறி அரசின் உத்தரவுக்கு எதிராக வெளியில் வருவோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…