Categories: இந்தியா

இந்தியா முழுவதும் 4ஜி நெட்வொர்க்… டிசிஎஸ்-பிஎஸ்என்எல் இடையே 15,000 கோடி ஒப்பந்தம்.!

Published by
Muthu Kumar

இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் சேவைக்காக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 15,000 கோடிக்கு ஒப்பந்தம்.

தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தலைமையிலான நிறுவனத்துக்கு ரூ. 15,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆர்டர்களை (ஏபிஓ) வழங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்துவதற்காக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் எனப்படும் டிசிஎஸ் தலைமையிலான கூட்டமைப்பு, பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ரூ.15,000 கோடி ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் கடந்த செப்டம்பர் 2022 இல் 5G அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இந்தியா முழுதும் 5G சேவைகளை தொடங்கியது.

TCS BSNL [Image-ANI]
Published by
Muthu Kumar

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

6 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

46 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago