STF seizes Ganja [Image source : odishabytes]
ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் 161 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள சந்திராபூர் கிராமத்தில் இருந்து 161 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூன்று பேரை சிறப்பு அதிரடிப் படை (STF) கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் சந்திராபூர் கிராமத்தைச் சேர்ந்த சர்மித் உர்மா, மாதபூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் பெஹ்ரா மற்றும் ரௌத்பாடாவைச் சேர்ந்த சுனில் தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து எஸ்டிஎஃப் எஸ்பி கிஷோர் குமார் பாணிக்ரஹி கூறுகையில், சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கிராமத்தில் சோதனை செய்ததில், 161 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், எஸ்டிஎஃப் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…