இந்தியாவில் வட பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் பீகார் மற்றும் அசாம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த கனமழை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அம்மாநில அரசு இதுகுறித்து கூறுகையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 13 வருவாய் வட்டங்களை கொண்ட 219 கிராமங்களில் மக்கள் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட சுமார் 2.25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது சொந்த வீடுகளை இழந்து வாழ்வாதாரத்திற்காக தவிக்கின்றனர்.
இந்த வெள்ள பாதிப்பில் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…