ஜம்மு காஷ்மீரில் 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!

Published by
murugan

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​நகரில் நேற்று பாதுகாப்புப் படையினர் மற்றும் ஜம்மு காவல்துறை இணைந்து நடத்தியதாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ல்ஷ்கர்இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சஜித் மற்றும் பிலால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு ஏ.கே 47 ரைபிள்ஸ், சேட்டிலைட் போன் ஒன்று ஆகியவை அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்திற்கு பயங்கரவாதிகள் வந்தாக தகவல் வெளியானது. இந்த குழுவில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும், காஷ்மீரில் நடந்து வரும் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி இது என கூறப்பட்டது.

இதனால், பூஞ்ச் ​​நகரில் பாதுகாப்புப் படையினர் தேடல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது, பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சரணடையச் சொன்னார்கள், ஆனால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

55 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

1 hour ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

1 hour ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

1 hour ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

3 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago