வழக்கத்தை விட 2மடங்கு அதிகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்!

Published by
Rebekal

இமயமலை பனிப்பாறைகள் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உருகுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் கூறப்பட்டுள்ளது.

செயற்கை கோள்கள் மூலமாக இமயமலையின் மேற்கிலிருந்து கிழக்கு வரையுமுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். தற்பொழுது கிட்டத்தட்ட 650 க்கும் மேற்பட்ட பனிப்பாறைகளின் செயற்கைகோள் படங்களை ஆய்வு செய்து உள்ளனர். இதற்கு முன்பதாக அமெரிக்காவின் உளவு செயற்கை கோள் மூலமாக 2000 ஆம் ஆண்டு கடைசியாக ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வுகளின் தரவுகளையும், தற்பொழுது செய்யப்பட்ட ஆய்வுகளின் தரவுகளையும் ஒப்பிட்டு பார்த்ததில் கடந்த 20 வருட காலகட்டத்தில் இமையமளியின் உயரம் அதிகமாக குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இமயமலை முன்பை விட 2 மடங்கு அதிகமாக உருக்குவதாக ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

5 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago