suriya sad [File Image]
இன்று நடிகர் சூர்யா இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவர்க்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்த தானம் செய்வது, அன்னதானம் வழங்குவது, போஸ்ட்டர்கள் வைப்பது என கோலாகலாமாக பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், சூர்யாவின் பிறந்த நாளான இன்று துயரமான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அது என்னவென்றால், ஆந்திராவை சேர்ந்த இரண்டு சூர்யா ரசிகர்கள் இன்று சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு, கட்டவுட் வைத்த போது கட்டவுட் மீது மின்சாரம் கம்பி உரசியதில் அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர்கள் வெங்கடேஷ் மற்றும் சாய் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதால் அவர்களுடைய குடும்பம் மிகவும் சோகத்தில் உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயம் அடைந்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…
சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத்…
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…