மும்பை லால்பாக் பகுதியில் இன்று சிலிண்டர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர் .
மகாராஷ்டிராவின் மும்பை லால்பாக் பகுதியில் இன்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்பில் 20 பேர் காயமடைந்துள்ளனர் .
இந்த விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .மேலும் மீட்பு பணியில் இரண்டு தீயணைப்பு படையினரும் , இரண்டு ஜாம்போ டேங்கர்களும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் இதுபோன்று சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் எட்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…