கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது. இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வர அணைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் தினம் தினம் போராடி வருவதை நாம் பார்க்கிறோம்.
இந்நிலையில், இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 25 சதவீதம் விமான கட்டண சலுகை அளிப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிர்த்து போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இண்டிகோ இந்த கட்டண சலுகை வழங்குகிறது என குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…