அடுத்தத்தமாதம் முதல் டெல்லி-லக்னோ, மும்பை-அகமதாபாத் வழியே இயக்கப்படவுள்ளது. இதில் டெல்லி-லக்னோ வழியே இயங்கும் தேஜஸ் ரயிலில், பயணிக்கும் பயணிகளுக்கு, ரூ.25 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், லக்னோ சந்திப்பில் ஒய்வு அறையும், டெல்லியில் உயர்தர ஒய்வு அறைகளும் உள்ளது. மேலும், கூட்டங்கள் நடத்துவதற்கான அரை வசதிகளும் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும், பயணிகள் தங்களதுஉடைமைகளை வீட்டிலிருந்து க்கொண்டு தங்களது ரயில் இருக்ககைகளுக்கு கொண்டு வருவதற்கு, குறிப்பிட்ட கட்டணத்தை அடிப்படையில், சேவை வழங்கும் வசதியும் செயல்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…