மேலும் 250 ஊழியர்கள் பணிநீக்கம் – மீஷோ நிறுவனம் அதிரடி.!

Published by
கெளதம்

மீஷோ நிறுவனம் மூன்றாவது முறையாக 250 ஊழியர்களை பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

உலகளவில் இ-காமர்ஸ் தளங்களான அமேசான், மெட்டா, கூகுள் மற்றும் ட்விட்டர் போன்ற பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள தங்களது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அவ்வப்போது அறிவிப்பு வெளியான வண்ணமே உள்ளது. பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்தியாவில் புதியதாக தொடங்கப்பட்ட இ-காமர்ஸ் தளமான மீஷோ (Meesho) நிறுவனம்,  பொருளாதாரச் சூழலின் காரணமாக மூன்றாவது முறையாக பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆம், இதனால் இந்நிறுவனத்திலிருந்து 15 சதவீத பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதாவது, சுமார் 250 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்னர். ஏற்கனேவே, ஏப்ரல் 2022-ல், மீஷோ 150 ஊழியர்களை நீக்கியது, அதனை தொடர்ந்து ஆகஸ்டில் மேலும் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.

பல இந்திய நிறுவனங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதன்படி, Zomato நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட நகரங்களில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. எட்-டெக் ஸ்டார்ட்அப் அனாகாடமி 600க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

11 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

11 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

12 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

13 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

13 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

14 hours ago