தலைநகர் டெல்லிக்கும் ஆக்ரா நகரத்திற்கும் இடைப்பட்ட எஸ்பிரஸ்வே என்னும் ஆறு வழிசாலையில் இன்று காலை பேருந்து ஓன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதுல் பேருந்தில் பயணித்த பயணிகள் சுமார் 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து தலைநகர் டெல்லி வரை வந்து கொண்டிருந்த பேருந்து 50 பயணிகள் வரை பயணித்தனர். பேருந்து இன்று காலை யமுனா எஸ்பிரஸ்வே என்னும் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்து ஓட்டுநர் தூங்கியதால், சாலையில் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது. இந்த சம்பவத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2012 ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த சாலையில் இதுவரை 900 க்கும் மேற்பட்டோர் விபத்தால் உயிர் இழந்துள்ளனர்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…