மருத்துவமனைகளாக மாற்றப்பட்டிருந்த டெல்லியிலுள்ள 3 ஹோட்டல்கள் குறைவான இட வசதி காரணமாக இடம் மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தது வரும் நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்ட்டுள்ளதுடன், லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பாதிப்புகள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் மருத்துவமனைகள் போதுமானதாக இல்லை.
எனவே தென் மேற்கு டெல்லியில், பெரிய உணவகங்கள் மருத்துவமனைகளாக்கப்பட்டிருந்தன. அதில் தற்பொழுது குறைவான வசதி காரணமாக மருத்துவமனை லிஸ்டிலிருந்து ண்ணீக்கப்பட்டுள்ளன. அங்கு குறைவான நோயாளிகள் தான் உள்ளதாகவும் இடம் மாற்றப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளனர் மருத்துவமனை நிர்வாகிகள்.
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…