பி.எம் கேர் நிவாரண நிதியிலிருந்து 3,100 கோடி ருபாய் ஒதுக்கீடு.! விவரம் உள்ளே!

Published by
மணிகண்டன்

பி.எம் கேர் நிதியிலிருந்து, 3,100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நிதிக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, பிரதமர் நிவாரண நிதி திட்டமான பி.எம் கேர் திட்டத்திற்கு பலர் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்தனர். 

தற்போது அந்த பி.எம் கேர் நிதியிலிருந்து, 3,100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த 3100 கோடியில் இருந்து 2000 கோடி கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்கள் வாங்க செலவு செய்யப்படும் எனவும், 1000 கோடி ருபாய் புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காகவும், 100 கோடி ரூபாய் கொரோனா மருந்து கணடறியும் ஆய்வுக்கு ஒதுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

13 minutes ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

45 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

1 hour ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

1 hour ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

2 hours ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

2 hours ago