Categories: இந்தியா

உ.பியில் சுட்டெரிக்கும் வெயில்.. 48 மணிநேரத்தில் ஒரு மாவட்டத்தில் 34 பேர் உயிரிழப்பு.!

Published by
மணிகண்டன்

உ.பி மாநிலம் பால்லியாவில் வெயில் தாக்கம் காரணமாக 48 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 

கோடை காலம்  முடியும் தருவாயிலும் இன்னும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அரசு, மக்களை பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருந்தும் சில சமயங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.

உத்திர பிரதேசத்தில், பல்லியா மாவட்டத்தில் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 34 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாக, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘ உபியில் வெப்பம் அதிகரித்துள்ளது. செய்திகள் வாயிலாக பல்லியா மாவட்ட மருத்துவமனையில், வியாழக்கிழமை 23 பேரும், வெள்ளிக்கிழமை 11 பேரும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாக பார்த்தேன். இதுகுறித்து அனைத்து மருத்துவர்களிடமும் பேசினேன். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்பது குறிப்பித்தக்கது என்றார்.

அடுத்ததாக, உயிரிழந்தவர்களுக்கு அவர்கள் உயிரிழப்புக்கு முன்னர் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் பல்லியா மாவட்ட  அதிகாரி தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

33 minutes ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

57 minutes ago

கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

நெல்லை கவின் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…

2 hours ago

அஜித் கொலை வழக்கு… இனிமே அழுக என்கிட்ட கண்ணீர் இல்லை நிகிதா வேதனை!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…

2 hours ago