10 நாட்களில் 36,00,000 தொழிலாளர்களை மீட்க 2500 ஷர்மிக் ரயில்கள்

Published by
Dinasuvadu desk

அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம் என ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் தெரிவித்தார்.

ஜுன் 1-ம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது. முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்காது என்றும்,  80 சதவீதம் ரயில்கள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதனால், 36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.  

மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார் என ரயில்வே வாரியத் தலைவர்  வினோத்குமார் தெரிவித்தார். சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் மே 26-ம் தேதி வரை மேற்கு வங்கத்துக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில் இயக்க வேண்டாம் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி தெரிவித்து இருந்த நிலையில்,  மேற்கு வங்க அரசு கேட்டுக்கொண்டால் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியத் தலைவர்  வினோத்குமார் தெரிவித்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

15 minutes ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

33 minutes ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

1 hour ago

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளி விட்ட வழக்கு.., குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை.!!

திருப்பத்தூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கீழே தள்ளிய வழக்கில், குற்றவாளியான ஹேமராஜுக்கு…

1 hour ago

“மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலுக்கு நான் காரணம் அல்ல” – மல்லை சத்யா அறிக்கை.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…

2 hours ago

எல்லாம் ரெடி..! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுக்லா.!

வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…

3 hours ago