இந்தியா முழுவதும் கடந்த 14-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தநிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக மேலும் 19 நாள்கள் அதாவது மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து என எல்லாம் முடக்கியதால் பெட்ரோல் விலையும் டீசல் தேவை 70 சதவீதம் சரிந்தது.
அதே நேரத்தில் சமையில் கேஸ் தேவை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இந்த மாதம் முதல் வாரத்தில் மட்டும் சமையல் கேஸ் தேவை முந்திய ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது என எண்ணெய் நிறுவங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் ,மே மற்றும் ஜூன் மாதத்தில் சப்ளை செய்வதற்காக இந்த மாத துவக்கத்தில் மேற்கொண்ட எண்ணெய் நிறுவங்கள் 7,37,000 டன் சமையல் எரிவாயு வாங்க டெண்டர் வெளிட்டுள்ளன. இதனால் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.வீடுகளில் சமையல் அதிகரித்த காரணமாக பயன்பாடுகள் உயர்ந்துள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…