இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்க ஜைடஸ் கெடிலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்க ஜைடஸ் கெடிலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீரம் இந்தியா, பாரத் பயோடெக் நிறுவனங்களை தொடர்ந்து ஜைடஸ் கெடிலா நிறுவனமும் தடுப்பூசியை உருவாகியுள்ளது. ஜைகோவ்-டி என்ற பெயரில் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.
தடுப்பு மருந்தின் திறன் குறித்த அறிக்கை இம்மாத இறுதிக்குள் மருந்து கட்டுப்பாட்டாளரிடம் வழங்கப்படும். டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசி என்பதால் உருமாறிய வைரஸ் எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்த முடியும் என ஜைடஸ் கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…