இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்க ஜைடஸ் கெடிலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்க ஜைடஸ் கெடிலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீரம் இந்தியா, பாரத் பயோடெக் நிறுவனங்களை தொடர்ந்து ஜைடஸ் கெடிலா நிறுவனமும் தடுப்பூசியை உருவாகியுள்ளது. ஜைகோவ்-டி என்ற பெயரில் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.
தடுப்பு மருந்தின் திறன் குறித்த அறிக்கை இம்மாத இறுதிக்குள் மருந்து கட்டுப்பாட்டாளரிடம் வழங்கப்படும். டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசி என்பதால் உருமாறிய வைரஸ் எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்த முடியும் என ஜைடஸ் கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…