கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு 56 வயதான ஹெட் கான்ஸ்டபிள் நேற்று உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலத்தில் 56 வயதான ஹெட் கான்ஸ்டபிள், சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதித்து கலாசிபல்யாவில் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதாவது நேற்று உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா தோற்று காரணமாக காவலர்களில் இரண்டாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது முதலில் வி வி புரம் போக்குவரத்து காவல் நிலையத்தின் உதவி துணை ஆய்வாளர் உயிரிழந்த கான்ஸ்டபிள் கொரோனாவுக்கு நேர்மறை சோதனை செய்த 9 பேரில் ஒருவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…